Appreciation

ஓய்வு பெற்ற புகையிரநிலைய அதிபர் திரு. வேலுப்பிள்ளை ஐயா

தொகுப்பு : குலதீபன் துரை

காரைநகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற புகையிரநிலைய அதிபர் திரு. வேலுப்பிள்ளை ஐயா அவர்கள் தான் இவர். நான் பிறந்த வருடத்தில் இப்பெரியவர் “பென்ஷன்” ஆகியிருக்கிறார்.

1941ம் ஆண்டில் பிறந்த இவர், தனது 22வயதில் (1963) புகையிரத நிலைய அதிபர் சேவையில் இணைந்துள்ளார். பின்னர் 1985ம் ஆண்டில், சகல அரச அலுவலர்களும் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றிருத்தலை அவசியமாக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, இவரும் தனது அரச தொழிலிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

முன்னைய நாட்களில் எம்மவர்கள், இலங்கை புகையிரத திணைக்களத்தின் அதிமுக்கிய பதவிகளை வகித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தனது பயணத்தின் நிமித்தம், அனுராதபுரம் நிலையத்துக்கு வந்திருந்தபோது அவரை சந்திக்கும் தருணம் கிடைத்தது.

Leave a Reply

More News & Related Stories

Thoppukkadu

தலைவர் கிண்ணம் 2026 மூன்றாம் இடத்தை பெற்று கொண்டது நமது TSC அணி

#தலைவர்_கிண்ணம்2026#மூன்றாம் இடத்தை பெற்று கொண்டது _நமது_அணி இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் மட்ட ரீதியாக...
Foot Ball

இன்று நடைபெற்ற இளைஞர் கழக உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் காரைநகர் இளஞ்சுடர் இளைஞர் கழகத்தோடு எமது இளைஞர் கழகம் சமநிலை தவிர்ப்பு உதையில் வெற்றி பெற்று 2026 ஆண்டுக்கான இளைஞர் கழக சம்பியன் ஆனது

இன்று நடைபெற்ற இளைஞர் கழக உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் காரைநகர் இளஞ்சுடர் இளைஞர் கழகத்தோடு எமது இளைஞர் கழகம்...
News

2026 ஆண்டின் காரைச் சலஞ்சேர்ஸ் ட்ரோபி சாம்பியன் ஆனது தோப்புக்காடு விளையாட்டு கழகம்

சாம்பியன் ஆனது தோப்புக்காடு விளையாட்டு கழகம் காரைச்சலஞ்சேர்ஸ் விளையாட்டுக்கழகம் நாடாத்திய சலஞ்சேர்ஸ்ட்ரோபி2026 லீக் முறையில் இடம் பெற்றது 2026/06/06...

Featured Image Gallery