
மரண அறிவித்தல்
வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் தோப்புக்காடு காரைநகரை வதிவிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி சிவப்பிரகாசம் 02.05.2014 அன்று இறைபதம் அடைந்தார் அன்னாரின் இறுதிக்கிரிகை 04.05.2014 அன்று காலை 10.00am அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று காரைநகர் தில்லை மைதானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் தகவல் —குடும்பத்தினர்
