சீ-நோர் குட்டியண்ணா: தனது மக்களுக்காக வாழ்ந்து போராடி மறைந்த ஒரு மறைக்கப்பட்ட மாமனிதரின் வரலாறு

27.11.2025 அன்று எமது அறிவிப்பின்படி, மழை காரணமாக நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் மீண்டும் நடத்தப்பட்டது.

தோப்புக்காடு இளைஞர்கள், 05-12-2025 அன்று சிரமதான முயற்சியால் நீலங்காடு மயானத்தை சுத்தமாக்கினர்.

காரைநகர் பிரதேச சபை செயலாளர் மற்றும் ஐன்ஸ் ரீன் சனசமூக நிலையத் தலைவர் இடையே சந்திப்பு நடைபெற்றது. அதில் துறைமுக மேம்பாடு, உபதண்ணீர் குழாய் இணைப்பு, கிராமத்தில் கல் மற்றும் தார் வீதி அமைத்தல் தொடர்பான விவாதம் இடம்பெற்றது.

காரைநகர் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி அலுவலர்கள் ஏற்பாடு செய்த சிறுகைத்தொழில் செய்பவர்களுக்கான பயிற்சி வழங்கல் தொடர்பான மீளாய்வு, ஐன்ஸ் ரீன் சனசமூக நிலையத்தில் 18.11.2025 மற்றும் 21.11.2025 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.