சீ-நோர் குட்டியண்ணா: தனது மக்களுக்காக வாழ்ந்து போராடி மறைந்த ஒரு மறைக்கப்பட்ட மாமனிதரின் வரலாறு

27.11.2025 அன்று எமது அறிவிப்பின்படி, மழை காரணமாக நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் மீண்டும் நடத்தப்பட்டது.

தோப்புக்காடு இளைஞர்கள், 05-12-2025 அன்று சிரமதான முயற்சியால் நீலங்காடு மயானத்தை சுத்தமாக்கினர்.