அராலி வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் குகநேயச்செல்வி 01/12/2025 அன்று சுகவீனம் காரணமாக இயற்கையெய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற வேலாயுதம் இராமலிங்கம் தம்பதினரின் மூத்த மகளும்.அமரர் குகபாலன்.குகரத்தினம்.குகராசா.அமரர் குகானந்தன்.குகரானி.குகமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்.வசந்தகுமாரன்.சியாமளா.தர்சினி.சசிகலா ஆகியோரின் பாசமிகு தாயுமாவார்.மோகனா.சிறிக்குமார்.பகீரதன்.முகுந்தன்.ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். கபிலன். ஜெகதீஸ், சஜீ, நிவேதா, சாரு, சுஜிதரன், நிதுஷா, தமிழினி, கஜிந்தன், டிலானி, யதுர்சன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார் .
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்

