27.11.2025 அன்று எமது அறிவிப்பின்படி, மழை காரணமாக நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் மீண்டும் நடத்தப்பட்டது.

காரைநகர் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி அலுவலர்கள் ஏற்பாடு செய்த சிறுகைத்தொழில் செய்பவர்களுக்கான பயிற்சி வழங்கல் தொடர்பான மீளாய்வு, ஐன்ஸ் ரீன் சனசமூக நிலையத்தில் 18.11.2025 மற்றும் 21.11.2025 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.