27.11.2025 அன்று எமது அறிவிப்பின்படி, மழை காரணமாக நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் மீண்டும் நடத்தப்பட்டது.
காரைநகர் பிரதேச செயலாளர் அவர்களின் சிறுகைத்தொழில் பிரிவினரால், எமது கிராமத்தில் தையல் பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரைநகர் பிரதேச சபை செயலாளர் மற்றும் ஐன்ஸ் ரீன் சனசமூக நிலையத் தலைவர் இடையே சந்திப்பு நடைபெற்றது. அதில் துறைமுக மேம்பாடு, உபதண்ணீர் குழாய் இணைப்பு, கிராமத்தில் கல் மற்றும் தார் வீதி அமைத்தல் தொடர்பான விவாதம் இடம்பெற்றது.